தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்டக் குழு சார்பில், நாகப்பட்டினம், யாழிசை மன்றத்தில் திங்கட்கிழமை அன்று, “விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும் அதற்கான தீர்வுகளும்” என்னும் பொருளில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்டக் குழு சார்பில், நாகப்பட்டினம், யாழிசை மன்றத்தில் திங்கட்கிழமை அன்று, “விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும் அதற்கான தீர்வுகளும்” என்னும் பொருளில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.